Posts

Showing posts from September, 2016

உதிரி பூவாய் நான்

Image
விழித்திருந்த விழிகளுக்கு தெரியவில்லை உன் மீது மயக்கம் கொண்டது... ஒரு மொழிகளும் தெரியவில்லை உன் மீது கொண்ட மயக்கத்தை கூறுவதர்க்கு... புரியாத ராகம் ஒன்றை ரசித்தேன்.... நீ பிரிந்த பிறகே அதின் அர்த்தம் உனர்ந்தேன்... என்றும் மாறாத நீ தந்த சோகம்... இதுவே தேவன் பரிசலித்த சாபம்... ஒரு தெளியாத மயக்கம்... உயிருடன் என்றும் இருக்கும்... தினம் மலர்கிறேன் உன் நினைவுகளை கொண்டு... தினம் வருடுகிறேன் உன் நினைவுகளை கொண்டு... தினம் சிதறுகிறேன் நீ எனக்கு இல்லை என்று... உதிரி பூவாய் மடிகிறேன் மிக வருத்தம் கொண்டு.... Vizhithirundha vizhigalukkum theriya villai unmeedhu mayakkam kondadhu... Oru mozhigalum theriya villai un meedhu konda mayakkathai kooruvadharkku... Puriyadha raagam ondrai rasithen... Pirindha pirage aruthathai arindhen... Endrum maaradha ne thandha sogam.. Idhuve jenmathil nan petra saabam... Oru theliyadha mayakkam... Uyirudane endrum irukkum... Dinam malarugiren aval ninaivugalai kondu... Dinam varudugiren aval ninaivugalai kondu... Thinam sidharigiren

இவள் சுமந்த பட்டம் குற்றம் மட்டுமே

Image
பெண்ணின் உரிமை பெண்ணிடம் இல்லை.... பெண்ணிற்கு சுதந்திரம் தருவதில் பெற்றோருக்கும் கவலை... பிறந்த பொழுதே பலருக்கு கவலை அவள் பெண்ணாக பிறந்ததில்... வளரும் போது கூடும் கவலை அவளை பாதுகாப்பதில்... அவளின் குற்றங்கள்... அவள் பெண்ணாக பிறந்தது குற்றம்... அவள் தலை நிமிர்ந்தால் குற்றம்... கண் பார்த்து பேசினால் குற்றம்... முறைத்து பேசினால் குற்றம்... பேசினாலே குற்றம்... பேசாவிட்டாலும் குற்றம்... பேச்சை கேக்கா விட்டாலும் குற்றம்... ஒருவரை தொட்டு பேசினாலும் குற்றம்... ஒருவருடன் கை கோர்த்தாலும் குற்றம்... ஒருவருடன் சாலையில் நடந்தால் குற்றம்... அவள் இடும் ஆடையில் உடல் அங்கம் தெரிந்தால் குற்றம்... அவள் நடக்கும் பாவனையிலும் குற்றம்... அவள் வேலைக்கு சென்றால் குற்றம்... அவள் தனியாக வாழ்ந்தாலும் குற்றம்... குற்றம்... குற்றம்... குற்றம்... அவள் பெண்ணாக பிறந்ததில் தான் குற்றம்... குற்றம் காணும் நம் கண்களின் குற்றம் தான் இத்தனை குற்றத்தின் காரனம்... பெண்ணை பெண்ணாக வளர்பதில் தவறு ஒன்றும் அல்லை... பெண்ணை அவளாக வாழ விடு... அவளிற்கு ஆணிற்கு நிகரான இடத்தை கொடு... எதிரிகளை எதிர்க்

தேடல்... Thedal...

Image
தேடல் என்னவோ... வாழும் வாழ்க்கையும் என்னவோ... கல்வியில் கற்றது என்னவோ... நடைமுறையில் வாழ்வது என்னவோ... வினாக்கள் பல இருந்தும்... விடை தேட நேரம் இல்லாமல் போனதே... எதை அடைய இந்த ஓட்டம்... ஒரு முடிவு இல்லாத ஓட்டம்... ஓட்டத்தின் நோக்கம் தான் என்னவோ... ஓடி ஓயும் பொழுது அடைய போவது தான் என்னவோ.... ஓய்ந்த பின்பு விடை கிடைப்பதில் பயன் தான் என்னவோ... Thedal ennavo.... Vazhum vazhkaiyum ennavo... Kalviyil Kattradhu ennavo... Nadaimuraiyil Vazhvadhum ennavo... Vinakkal pala irundhum Vidai theda neram illamal ponadhe... Yedhai adaya indha ottam... Oru mudivu illadha ottam... Ottathin nokkam dhan ennavo... Odi ooyum poludhu adaiya povadhu dhan ennavo... Oyundha pinbhu vidai kidaipathil payan dhan ennavo...